Skip to main content

ISRO வின் அடுத்தடுத்த புதிய Projects என்னவென்று தெரியுமா!

ISRO வின் அடுத்தடுத்த புதிய Projects;

1.) இஸ்ரோவின் அடுத்த Mission ஆதித்யா L1 என்னும் சேட்டிலைட், அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு பூமியில் இருந்து சூரியனை பற்றி ஆராய்வதற்காக அனுப்ப உள்ளது, எதற்காக அனுப்ப உள்ளது என்றால் சூரியனை சுற்றியுள்ள கரோனாவை ஆராய்வதற்காக அனுப்ப உள்ளது, கரோனா என்பது ஒரு அலை போல் சூரியனை சுற்றிலும் இருக்கும், அந்த கரோனாவில் சூரியனின் ஒருசில பகுதிகளில் இருக்கும் வெப்பத்தை விட அந்த காரோனா இருக்கும் இடத்தில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும், அது ஏன் அதிகமாக இருக்கிறது என்று ஆராய்வதற்காக ஆதித்யா L1 அடுத்த ஆண்டு இஸ்ரோவால் அனுப்ப உள்ளது.

2.) இரண்டாவது Mission என்னவென்றால் ககன்யான், இந்த ககன்யானை குறித்து இந்திய நாட்டின் பிரைம் மினிஸ்டர் ஒரு மேடையிலும் தெரிவித்துள்ளார், இந்த காகன்யான் மிஷன் என்னவென்றால் இந்தியாவிலிருந்து ISRO  3 Astronautsகளை விண்வெளிக்கு அனுப்ப போகிறது, ககன்யான் உடன் இந்த 3 மனிதர்களும் உலகத்தை சுற்றி மொத்தம் 7 நாட்கள் ஆராய்ந்த பிறகு மீண்டும் விண்வெளியிலிருந்து பூமிக்கு வருவார்கள், இந்த mission 2022 ஆம் ஆண்டு நடக்கலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளனர்.

3.) மூன்றாவது Mission என்னவென்றால் மங்கள்யான் 2, ISRO ஏற்கனவே மங்கள்யான் ஒன்றை மார்ச் என்னும் கோளை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டது, அந்த மங்கள்யான் மார்க்சுக்கு கொஞ்சம் தொலைவில் உள்ளது, ஆனால் மங்கள்யான் 2 இன்னும் சற்று அருகே சென்று ஆராய்வதற்காக திட்டமிட்டு இருக்கின்றனர், இது 2023 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று அனைவராலும் கருதப்படுகிறது.

4.) நான்காவது Mission என்னவென்றால் Shukrayaan 1, இது எதற்காக என்று பார்த்தால் பூமியின் twin sister என்று அழைக்கப்படும் வீனஸ், அதாவது பூமியைப் போலவே இருக்கும் மற்றொரு கோள் வீனஸ் அதனை ஆராய்வதற்காக சுக்கிரயான் 1 அனுப்ப உள்ளது இந்த மிஷன் 2023 இல் இருந்து 2025 ஆம் ஆண்டுகுள் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

5.) ஐந்தாவது Mission என்னவென்றால் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்றுதான் சந்திரயான் 3, சந்திரயான்-1 மற்றும் 2 அனைவருக்கும் தெரியும், ஒன்று நிலைவை ஆராய்வதற்காக மேலே இருந்தது, இரண்டாவது நிலவில் ஆராய்வதற்காக லேண்டரில் அனுப்பப்பட்டது மற்றும் மூன்றாவது என்னவென்றால் நிலவினில் ஒரு இந்தியன் ரோபோட்டை(Robot) இறக்க வேண்டும் என்று ISRO செயல்பட்டு வருகிறது, இது 2028 அல்லது 2030 அந்த ஆண்டுகளில் நடக்கும் என்று தெரிவித்துள்ளது.

6.) இஸ்ரோவின் ஆறாவது மிஷன் என்னவென்றால் விண்வெளியில் சொந்தமாக ஒரு Space Station கட்டுவது, இதற்குமுன் விண்வெளியில் ஒரே ஒரு Space Station மட்டும் தான் உள்ளது, அதுவும் பல நாடுகள் ஒன்று சேர்ந்து கட்டியது, ஆனால் தற்போது இந்தியா தனியாக ஒரு Space Station கட்ட எண்ணி வருகிறது, இது நடப்பதற்கு கொஞ்சம் அதிக காலம் ஆகலாம்.

7.) இறுதியாக உள்ள ஒரு Mission என்னவென்றால் ஜூபிட்டர்(Jupiter)  அனைவருக்கும் தெரிந்திருக்கும், உலகிலேயே மிகவும் பெரிய கோள் அதுதான், அங்கு செல்வதற்கு ISRO முயற்சி செய்து வருகிறது, அதற்கு mission னுக்கு ஜூஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

இவை அனைத்தும் ISRO வின் அடுத்தடுத்த புதிய mission. 
தகவலை படித்ததற்கு நன்றி, பிடித்திருந்தால் மற்றவர்களுக்குப் பகிரவும்.

NOTE: Keep Subscribe For Quick Update.

Comments

Popular posts from this blog

ராஜராஜ சோழனின் பெருமைவாய்ந்த சிறப்புகள் மற்றும் வரலாறுகள்.

      **கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி,  நம் தமிழ் குடியாகும்** இப்படி தமிழின் பெருமைகளையும், தமிழ் மக்களின் பெருமைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கையும், கலையும், வீரமும் கல்வெட்டிலே பதிக்கப்பட்ட வேண்டியவை. பல ஆண்டுகள் கழித்தும் இந்த உலகமே கண்டு வியக்கும்மாறு, தாம் வாழ்ந்து வந்த அடையாளத்தையும் வீர செயல்களையும் விட்டுச்சென்ற மன்னன் ராஜராஜசோழன் . கிபி 957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும் , சேர நாட்டு வானவன் மகாதவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவர் நம் ராஜ ராஜ சோழன். தந்தை மறைவுக்கு பின் உத்தமசோழனின் 15 ஆண்டு ஆட்சிக்கு பின்பே ஜனநாயக முறைப்படி ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அதுவரை அருள்மொழி வர்மன் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர் மக்களால் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். தென்னிந்திய வரலாற்றிலேயே ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. கடற்படையை பல பிரிவுகளாக பயன்படுத்தி, பல நாடுகளையும் கைப்பற்றினார், அதுமட்டுமல்லாமல் யானைப்படையை முதன்முதலாக உருவாகிவரும் ராஜராஜ சோழன் தான். ...

கீழடி அகழாய்வு - வைகை நதிக்கரைகளில் சங்ககால மக்களின் நகர நாகரிகம்.

மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம், கீழடியில் உள்ள வைகை நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் நகர நாகரிகம். அதனைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம். கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த தகவலின்படி நம்முடைய தமிழ்மொழி கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது, கிமு 6 ஆம் நூற்றாண்டு என்றால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இருந்து 2600 ஆண்டுகள் பழமையானது. அந்தக் காலகட்டத்திலேயே நம்முடைய தமிழ் மக்கள் எழுத்தாணி வைத்துக்கொண்டு எழுதவும் மற்றும் படிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதனை இந்த அகழாய்வு வெளிப்படுத்துகிறது. கீழடி அகழாய்வு கிடைத்த சில பொருள்கள் என்னவென்றால் 1.) அக்கால மக்கள் பல பானைகளை செய்து அந்தப் பானைகளின் மேல் தன்னுடைய பெயரையும் எழுதி வைத்துள்ளனர் 2.) மண்களால் செய்யப்பட்ட பல பொருள்கள் உள்ளன 3.) விவசாயம் செய்வதற்கும் மற்றும் தனது சொந்த தேவைகளுக்கும் அக்கால மக்கள் கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளனர், விலங்குகளின் எலும்புகள் பல கிடைத்திருக்கின்றது, குறிப்பாக ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தும் காளை மாட்டின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றது. 4...

உணவு உண்ணும்பொழுது தண்ணீரை இவ்வாறு குடிப்பதே உடலுக்கு நல்லது!

"நீரின்றி அமையாது உலகு" மனிதர்கள் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உணவு அருந்தும் போது எப்படி குடிக்க வேண்டும், எவ்வாறு குடித்தால் உடலுக்கு நல்லது என்று இங்கு பார்ப்போம். பொதுவாக தண்ணீரை சொம்பில் வாய்வைத்து குடிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் வாய் வைத்து குடிக்கும் பொழுது தான் தண்ணீர் நம் வாயில் இருக்கும் எச்சிலுடன் கலந்து கொண்டு வயிற்றுக்கு செல்லும், எச்சில் என்பது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, ஆதலால் தண்ணீர் குடிக்கும்போது வாய் வைத்துக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எண்ணை கலக்காத உணவுகளை சாப்பிட்ட பின் நாம் Hot water, Cold water and Normal water  ஆகிய அனைத்தையும் அருந்தலாம் இதனால் வயிற்றுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வராது, அதுவே எண்ணை கலந்த உணவுகளை உண்ட பின்பு கண்டிப்பாக Hot water குடிப்பது உடலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லதாகும், ஏனென்றால், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது ஆட்(Hot) வாட்டருடன் முழுமையாக கலந்து கொள்ளும், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானத...