ISRO வின் அடுத்தடுத்த புதிய Projects;
1.) இஸ்ரோவின் அடுத்த Mission ஆதித்யா L1 என்னும் சேட்டிலைட், அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு பூமியில் இருந்து சூரியனை பற்றி ஆராய்வதற்காக அனுப்ப உள்ளது, எதற்காக அனுப்ப உள்ளது என்றால் சூரியனை சுற்றியுள்ள கரோனாவை ஆராய்வதற்காக அனுப்ப உள்ளது, கரோனா என்பது ஒரு அலை போல் சூரியனை சுற்றிலும் இருக்கும், அந்த கரோனாவில் சூரியனின் ஒருசில பகுதிகளில் இருக்கும் வெப்பத்தை விட அந்த காரோனா இருக்கும் இடத்தில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும், அது ஏன் அதிகமாக இருக்கிறது என்று ஆராய்வதற்காக ஆதித்யா L1 அடுத்த ஆண்டு இஸ்ரோவால் அனுப்ப உள்ளது.
2.) இரண்டாவது Mission என்னவென்றால் ககன்யான், இந்த ககன்யானை குறித்து இந்திய நாட்டின் பிரைம் மினிஸ்டர் ஒரு மேடையிலும் தெரிவித்துள்ளார், இந்த காகன்யான் மிஷன் என்னவென்றால் இந்தியாவிலிருந்து ISRO 3 Astronautsகளை விண்வெளிக்கு அனுப்ப போகிறது, ககன்யான் உடன் இந்த 3 மனிதர்களும் உலகத்தை சுற்றி மொத்தம் 7 நாட்கள் ஆராய்ந்த பிறகு மீண்டும் விண்வெளியிலிருந்து பூமிக்கு வருவார்கள், இந்த mission 2022 ஆம் ஆண்டு நடக்கலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளனர்.
3.) மூன்றாவது Mission என்னவென்றால் மங்கள்யான் 2, ISRO ஏற்கனவே மங்கள்யான் ஒன்றை மார்ச் என்னும் கோளை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டது, அந்த மங்கள்யான் மார்க்சுக்கு கொஞ்சம் தொலைவில் உள்ளது, ஆனால் மங்கள்யான் 2 இன்னும் சற்று அருகே சென்று ஆராய்வதற்காக திட்டமிட்டு இருக்கின்றனர், இது 2023 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று அனைவராலும் கருதப்படுகிறது.
4.) நான்காவது Mission என்னவென்றால் Shukrayaan 1, இது எதற்காக என்று பார்த்தால் பூமியின் twin sister என்று அழைக்கப்படும் வீனஸ், அதாவது பூமியைப் போலவே இருக்கும் மற்றொரு கோள் வீனஸ் அதனை ஆராய்வதற்காக சுக்கிரயான் 1 அனுப்ப உள்ளது இந்த மிஷன் 2023 இல் இருந்து 2025 ஆம் ஆண்டுகுள் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
5.) ஐந்தாவது Mission என்னவென்றால் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்றுதான் சந்திரயான் 3, சந்திரயான்-1 மற்றும் 2 அனைவருக்கும் தெரியும், ஒன்று நிலைவை ஆராய்வதற்காக மேலே இருந்தது, இரண்டாவது நிலவில் ஆராய்வதற்காக லேண்டரில் அனுப்பப்பட்டது மற்றும் மூன்றாவது என்னவென்றால் நிலவினில் ஒரு இந்தியன் ரோபோட்டை(Robot) இறக்க வேண்டும் என்று ISRO செயல்பட்டு வருகிறது, இது 2028 அல்லது 2030 அந்த ஆண்டுகளில் நடக்கும் என்று தெரிவித்துள்ளது.
6.) இஸ்ரோவின் ஆறாவது மிஷன் என்னவென்றால் விண்வெளியில் சொந்தமாக ஒரு Space Station கட்டுவது, இதற்குமுன் விண்வெளியில் ஒரே ஒரு Space Station மட்டும் தான் உள்ளது, அதுவும் பல நாடுகள் ஒன்று சேர்ந்து கட்டியது, ஆனால் தற்போது இந்தியா தனியாக ஒரு Space Station கட்ட எண்ணி வருகிறது, இது நடப்பதற்கு கொஞ்சம் அதிக காலம் ஆகலாம்.
7.) இறுதியாக உள்ள ஒரு Mission என்னவென்றால் ஜூபிட்டர்(Jupiter) அனைவருக்கும் தெரிந்திருக்கும், உலகிலேயே மிகவும் பெரிய கோள் அதுதான், அங்கு செல்வதற்கு ISRO முயற்சி செய்து வருகிறது, அதற்கு mission னுக்கு ஜூஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
இவை அனைத்தும் ISRO வின் அடுத்தடுத்த புதிய mission.
தகவலை படித்ததற்கு நன்றி, பிடித்திருந்தால் மற்றவர்களுக்குப் பகிரவும்.
NOTE: Keep Subscribe For Quick Update.
1.) இஸ்ரோவின் அடுத்த Mission ஆதித்யா L1 என்னும் சேட்டிலைட், அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு பூமியில் இருந்து சூரியனை பற்றி ஆராய்வதற்காக அனுப்ப உள்ளது, எதற்காக அனுப்ப உள்ளது என்றால் சூரியனை சுற்றியுள்ள கரோனாவை ஆராய்வதற்காக அனுப்ப உள்ளது, கரோனா என்பது ஒரு அலை போல் சூரியனை சுற்றிலும் இருக்கும், அந்த கரோனாவில் சூரியனின் ஒருசில பகுதிகளில் இருக்கும் வெப்பத்தை விட அந்த காரோனா இருக்கும் இடத்தில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும், அது ஏன் அதிகமாக இருக்கிறது என்று ஆராய்வதற்காக ஆதித்யா L1 அடுத்த ஆண்டு இஸ்ரோவால் அனுப்ப உள்ளது.
2.) இரண்டாவது Mission என்னவென்றால் ககன்யான், இந்த ககன்யானை குறித்து இந்திய நாட்டின் பிரைம் மினிஸ்டர் ஒரு மேடையிலும் தெரிவித்துள்ளார், இந்த காகன்யான் மிஷன் என்னவென்றால் இந்தியாவிலிருந்து ISRO 3 Astronautsகளை விண்வெளிக்கு அனுப்ப போகிறது, ககன்யான் உடன் இந்த 3 மனிதர்களும் உலகத்தை சுற்றி மொத்தம் 7 நாட்கள் ஆராய்ந்த பிறகு மீண்டும் விண்வெளியிலிருந்து பூமிக்கு வருவார்கள், இந்த mission 2022 ஆம் ஆண்டு நடக்கலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளனர்.
3.) மூன்றாவது Mission என்னவென்றால் மங்கள்யான் 2, ISRO ஏற்கனவே மங்கள்யான் ஒன்றை மார்ச் என்னும் கோளை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டது, அந்த மங்கள்யான் மார்க்சுக்கு கொஞ்சம் தொலைவில் உள்ளது, ஆனால் மங்கள்யான் 2 இன்னும் சற்று அருகே சென்று ஆராய்வதற்காக திட்டமிட்டு இருக்கின்றனர், இது 2023 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று அனைவராலும் கருதப்படுகிறது.
4.) நான்காவது Mission என்னவென்றால் Shukrayaan 1, இது எதற்காக என்று பார்த்தால் பூமியின் twin sister என்று அழைக்கப்படும் வீனஸ், அதாவது பூமியைப் போலவே இருக்கும் மற்றொரு கோள் வீனஸ் அதனை ஆராய்வதற்காக சுக்கிரயான் 1 அனுப்ப உள்ளது இந்த மிஷன் 2023 இல் இருந்து 2025 ஆம் ஆண்டுகுள் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
5.) ஐந்தாவது Mission என்னவென்றால் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்றுதான் சந்திரயான் 3, சந்திரயான்-1 மற்றும் 2 அனைவருக்கும் தெரியும், ஒன்று நிலைவை ஆராய்வதற்காக மேலே இருந்தது, இரண்டாவது நிலவில் ஆராய்வதற்காக லேண்டரில் அனுப்பப்பட்டது மற்றும் மூன்றாவது என்னவென்றால் நிலவினில் ஒரு இந்தியன் ரோபோட்டை(Robot) இறக்க வேண்டும் என்று ISRO செயல்பட்டு வருகிறது, இது 2028 அல்லது 2030 அந்த ஆண்டுகளில் நடக்கும் என்று தெரிவித்துள்ளது.
6.) இஸ்ரோவின் ஆறாவது மிஷன் என்னவென்றால் விண்வெளியில் சொந்தமாக ஒரு Space Station கட்டுவது, இதற்குமுன் விண்வெளியில் ஒரே ஒரு Space Station மட்டும் தான் உள்ளது, அதுவும் பல நாடுகள் ஒன்று சேர்ந்து கட்டியது, ஆனால் தற்போது இந்தியா தனியாக ஒரு Space Station கட்ட எண்ணி வருகிறது, இது நடப்பதற்கு கொஞ்சம் அதிக காலம் ஆகலாம்.
7.) இறுதியாக உள்ள ஒரு Mission என்னவென்றால் ஜூபிட்டர்(Jupiter) அனைவருக்கும் தெரிந்திருக்கும், உலகிலேயே மிகவும் பெரிய கோள் அதுதான், அங்கு செல்வதற்கு ISRO முயற்சி செய்து வருகிறது, அதற்கு mission னுக்கு ஜூஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
இவை அனைத்தும் ISRO வின் அடுத்தடுத்த புதிய mission.
தகவலை படித்ததற்கு நன்றி, பிடித்திருந்தால் மற்றவர்களுக்குப் பகிரவும்.
NOTE: Keep Subscribe For Quick Update.







Comments
Post a Comment