Skip to main content

உலகிலேயே மிகப்பெரிய பணக்கார கோவில் இதுதான் இது மட்டும் தான்!

உலகிலேயே மிகப்பெரிய பணக்கார கோவில், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது

பத்மநாபசுவாமி கோவில் இந்தக் கோவிலில் பல வருடங்களுக்கு முன்னிருந்த காலகட்டங்களை சேர்ந்த விலைமதிப்பற்ற வைர வைடூரியங்கள் நிறைந்து இருக்கிறது.

அவை எப்படி வெளியே தெரிய வந்தது, எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதனை பார்ப்போம்.

காலங்காலமாக பத்மநாபசுவாமி கோவிலை ஒரு அரசகுடும்பம் தான் வழி நடத்தி வருகிறது.
அந்த கோவிலில் பத்மநாபசுவாமி சிலை இருக்கும் இடத்தில் சுற்றிலும் ஆறு கதவுகள் கொண்ட ஆறு அறைகள் இருக்கிறது அதில் மூன்று கோவிலின் பொறுப்பாளர்கள் சிலையை அலங்கரிப்பதற்கு பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

மீதமுள்ள கதவுகளையும் திருக்க வேண்டும் என்று கோவிலில் உள்ள பொறுப்பாளர்கள் எண்ணினர், அதனால் அவர்களுக்கும் அந்த அரசு குடும்பத்திற்கும் ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது,

பின்பு கோவிலில் உள்ள பொறுப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில், மீதமுள்ள கதவுகளைத் திறக்குமாறு மனு கொடுத்தனர், அதனை அந்த அரச குடும்பம் மறுத்தனர்,

இருந்தாலும் சுப்ரீம் கோர்ட் மீதம் உள்ள கதவுகளை திறக்குவதற்கு உத்தரவு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டிலிருந்து மீதமுள்ள கதவுகளை திறக்க வந்தவர்கள் அப்பொழுதுதான் கண்டுபிடித்தனர் அந்த 6 அறைகளின் பக்கத்திலேயே இன்னும் இரண்டு அறைகள் இருக்கிறது என்று.

கதவுகளைத் திறக்குவதற்கு முன்பு ஏற்கனவே பயன்படுத்தி வரும் மூன்று அறைகளை சுப்ரீம் கோர்ட் ஆராய்ந்தது.

அந்த மூன்று அறைகளிலேயே எங்கு பார்த்தாலும் தங்கம், வெள்ளி, வைரம் என நிரம்பி வழிந்து கொண்டிருந்தது, எவ்வளவு இருக்கிறது என்று சொல்ல வேண்டுமென்றால் அங்கு இருந்த ஒரு அறைக்குள் இருக்கின்ற செல்வங்களை வெளியே கொண்டு வருவதற்கே மொத்தம் 12 நாட்கள் தேவைப்பட்டது.

உள்ளிருந்து எடுக்கப்பட்ட பொருள்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது 3 அடி கொண்ட பத்மநாபசுவாமியின் ஒரு சிலை முழுக்க முழுக்க தங்கத்தால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவினுடைய பொருளாதாரத்தில் உள்ள பாதி பணம், அந்த ஒரே கோவிலில் இருக்கிறது என்று அன்று தான் கண்டுபிடிக்கப்பட்டது.

இவை ஏற்கெனவே பயன்படுத்திவரும் அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட செல்வங்கள் மட்டுமே. இன்னும் மீதமுள்ள நான்கு அறைகளில் என்ன இருக்கிறது என்று அடுத்த கட்டத்தில் பார்ப்போம்.


1.) ராஜராஜ சோழனை பற்றி அறிய =>  click  <==

மீண்டும் சந்திப்போம்,...
நன்றி.

Comments

Popular posts from this blog

ராஜராஜ சோழனின் பெருமைவாய்ந்த சிறப்புகள் மற்றும் வரலாறுகள்.

      **கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி,  நம் தமிழ் குடியாகும்** இப்படி தமிழின் பெருமைகளையும், தமிழ் மக்களின் பெருமைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கையும், கலையும், வீரமும் கல்வெட்டிலே பதிக்கப்பட்ட வேண்டியவை. பல ஆண்டுகள் கழித்தும் இந்த உலகமே கண்டு வியக்கும்மாறு, தாம் வாழ்ந்து வந்த அடையாளத்தையும் வீர செயல்களையும் விட்டுச்சென்ற மன்னன் ராஜராஜசோழன் . கிபி 957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும் , சேர நாட்டு வானவன் மகாதவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவர் நம் ராஜ ராஜ சோழன். தந்தை மறைவுக்கு பின் உத்தமசோழனின் 15 ஆண்டு ஆட்சிக்கு பின்பே ஜனநாயக முறைப்படி ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அதுவரை அருள்மொழி வர்மன் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர் மக்களால் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். தென்னிந்திய வரலாற்றிலேயே ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. கடற்படையை பல பிரிவுகளாக பயன்படுத்தி, பல நாடுகளையும் கைப்பற்றினார், அதுமட்டுமல்லாமல் யானைப்படையை முதன்முதலாக உருவாகிவரும் ராஜராஜ சோழன் தான். ...

கீழடி அகழாய்வு - வைகை நதிக்கரைகளில் சங்ககால மக்களின் நகர நாகரிகம்.

மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம், கீழடியில் உள்ள வைகை நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் நகர நாகரிகம். அதனைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம். கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த தகவலின்படி நம்முடைய தமிழ்மொழி கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது, கிமு 6 ஆம் நூற்றாண்டு என்றால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இருந்து 2600 ஆண்டுகள் பழமையானது. அந்தக் காலகட்டத்திலேயே நம்முடைய தமிழ் மக்கள் எழுத்தாணி வைத்துக்கொண்டு எழுதவும் மற்றும் படிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதனை இந்த அகழாய்வு வெளிப்படுத்துகிறது. கீழடி அகழாய்வு கிடைத்த சில பொருள்கள் என்னவென்றால் 1.) அக்கால மக்கள் பல பானைகளை செய்து அந்தப் பானைகளின் மேல் தன்னுடைய பெயரையும் எழுதி வைத்துள்ளனர் 2.) மண்களால் செய்யப்பட்ட பல பொருள்கள் உள்ளன 3.) விவசாயம் செய்வதற்கும் மற்றும் தனது சொந்த தேவைகளுக்கும் அக்கால மக்கள் கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளனர், விலங்குகளின் எலும்புகள் பல கிடைத்திருக்கின்றது, குறிப்பாக ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தும் காளை மாட்டின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றது. 4...

உணவு உண்ணும்பொழுது தண்ணீரை இவ்வாறு குடிப்பதே உடலுக்கு நல்லது!

"நீரின்றி அமையாது உலகு" மனிதர்கள் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உணவு அருந்தும் போது எப்படி குடிக்க வேண்டும், எவ்வாறு குடித்தால் உடலுக்கு நல்லது என்று இங்கு பார்ப்போம். பொதுவாக தண்ணீரை சொம்பில் வாய்வைத்து குடிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் வாய் வைத்து குடிக்கும் பொழுது தான் தண்ணீர் நம் வாயில் இருக்கும் எச்சிலுடன் கலந்து கொண்டு வயிற்றுக்கு செல்லும், எச்சில் என்பது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, ஆதலால் தண்ணீர் குடிக்கும்போது வாய் வைத்துக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எண்ணை கலக்காத உணவுகளை சாப்பிட்ட பின் நாம் Hot water, Cold water and Normal water  ஆகிய அனைத்தையும் அருந்தலாம் இதனால் வயிற்றுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வராது, அதுவே எண்ணை கலந்த உணவுகளை உண்ட பின்பு கண்டிப்பாக Hot water குடிப்பது உடலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லதாகும், ஏனென்றால், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது ஆட்(Hot) வாட்டருடன் முழுமையாக கலந்து கொள்ளும், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானத...