விக்ரம் லேண்டர் தற்போது தொடர்பை இழந்து நிலவில் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அது ஏன் தொடர்பை இழந்தது என்று ஐரோபன் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜன்ஸி, தற்போது ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது.
விக்ரம் லேண்டர், தொடர்பை இழந்ததற்கு என்ன காரணம் என்று இப்பதவியில் தெளிவாக பார்ப்போம் வாருங்கள்.
இந்தியா, விக்ரம் லேண்டரை தற்போது நிலவின் தென்துருவத்தில் இறக்கியது போல், ஐரோப்பான் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சியும் 2018 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஒரு லேண்டர் இறக்குவதற்காக திட்டமிட்டனர், ஆனால் பணப்பற்றாக்குறையால் அந்த முடிவை கைவிட்டது ஐரோபேன் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சி.
இந்த நிலையில் அவர்கள் தற்போது கனடா மற்றும் ஜப்பான் ஸ்பேஸ் ஏஜன்ஸியுடன் சேர்ந்து அந்த முயற்சியை மீண்டும் தொடர்கின்றனர்,
அதற்காக அவர்கள் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ந்தபோது சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது ஒரு லேண்டரை நிறைவில் தென் துருவத்தில் தரை இறக்க வேண்டுமென்றால், நாம் என்னென்ன தடைகளை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளனர்.
அந்த பதிவினில் ஐரோபன் ஸ்பேஸ் ஏஜன்ஸி, விக்ரம் லேண்டரை பற்றியும் சில தகவல்களை தெரிவித்துள்ளனர், விக்ரம் லேண்டர் எதனால் சிக்னலை இழந்தது என்று சில உண்மைகளை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்கள் தெரிவித்தது என்னவென்றால் நிலவின் தென்துருவப் பகுதியில் லூனார் டெஸ்ட் (துகள்கள்) என்று சொல்லக்கூடிய தூசிகள் அதிக அளவில் நிலவின் தென் துருவப் பகுதியில் இருக்கிறது என்றும், அந்த தூசிகள் அதிகம் மின்காந்த சக்தியால் நிலவில் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்றும், அதிகமான கதிர்வீச்சுகளும் இருக்கிறது என்றும், இவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்ன விளைவு ஆகும் என்று இதுவரையிலும் யாராலும் கணிக்க முடியாமல் இருக்கிறது.
அந்த லூனார் டெஸ்ட் துகள்களை பற்றி நிறைய ஆராய வேண்டும், அவ்வாறு ஆராய்ந்த பிறகே அதன் விளைவுகள் என்னவாகும் என்று முழுமையாக சொல்ல முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர்கள் விக்ரம் லேண்ட் பற்றி தெரிவிப்பது என்னவென்றால், அந்த லூனார் டெஸ்ட் விக்ரம் லாண்டரின் மீது படிந்தால் அதிலுள்ள கதிர்வீச்சுகள் விக்ரம் லேண்டர் உடன் கலந்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், அந்த லேண்டர் இயங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சோலார் பேனல், அந்த சோலார் பேனல் மீது இந்த தூசி படிவங்கள் படிந்தால் அது சூரியனிடமிருந்து எடுத்துக்கொள்ளும் ஆற்றலின் அளவை குறைத்துவிடும், ஆதலால் லேண்டர் செயலிழந்து போவதற்கு நிறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அங்கு இருக்கும் லூனார் டெஸ்டில் அதிக அளவில் கதிர்வீச்சுகள் இருப்பதால் எதிர்காலத்தில் அந்த இடத்திற்குச் செல்லும் லேண்டருக்கும் மனிதர்களுக்கும் பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தும் வைத்துப் பார்க்கும்பொழுது நிலவின் தென்துருவத்தில் உள்ள லூனார் டெஸ்ட், கதிர்வீச்சுகள் மற்றும் பல, இவைகளால்தான் விக்ரம் லேண்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து, தரையில் இறங்கி இருக்கிறது என்று தெரியவருகிறது.
Click the logo to Subscribe:
ஆனால் அது ஏன் தொடர்பை இழந்தது என்று ஐரோபன் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜன்ஸி, தற்போது ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது.
விக்ரம் லேண்டர், தொடர்பை இழந்ததற்கு என்ன காரணம் என்று இப்பதவியில் தெளிவாக பார்ப்போம் வாருங்கள்.
இந்தியா, விக்ரம் லேண்டரை தற்போது நிலவின் தென்துருவத்தில் இறக்கியது போல், ஐரோப்பான் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சியும் 2018 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஒரு லேண்டர் இறக்குவதற்காக திட்டமிட்டனர், ஆனால் பணப்பற்றாக்குறையால் அந்த முடிவை கைவிட்டது ஐரோபேன் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சி.
இந்த நிலையில் அவர்கள் தற்போது கனடா மற்றும் ஜப்பான் ஸ்பேஸ் ஏஜன்ஸியுடன் சேர்ந்து அந்த முயற்சியை மீண்டும் தொடர்கின்றனர்,
அதற்காக அவர்கள் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ந்தபோது சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது ஒரு லேண்டரை நிறைவில் தென் துருவத்தில் தரை இறக்க வேண்டுமென்றால், நாம் என்னென்ன தடைகளை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளனர்.
அந்த பதிவினில் ஐரோபன் ஸ்பேஸ் ஏஜன்ஸி, விக்ரம் லேண்டரை பற்றியும் சில தகவல்களை தெரிவித்துள்ளனர், விக்ரம் லேண்டர் எதனால் சிக்னலை இழந்தது என்று சில உண்மைகளை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்கள் தெரிவித்தது என்னவென்றால் நிலவின் தென்துருவப் பகுதியில் லூனார் டெஸ்ட் (துகள்கள்) என்று சொல்லக்கூடிய தூசிகள் அதிக அளவில் நிலவின் தென் துருவப் பகுதியில் இருக்கிறது என்றும், அந்த தூசிகள் அதிகம் மின்காந்த சக்தியால் நிலவில் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்றும், அதிகமான கதிர்வீச்சுகளும் இருக்கிறது என்றும், இவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்ன விளைவு ஆகும் என்று இதுவரையிலும் யாராலும் கணிக்க முடியாமல் இருக்கிறது.
அந்த லூனார் டெஸ்ட் துகள்களை பற்றி நிறைய ஆராய வேண்டும், அவ்வாறு ஆராய்ந்த பிறகே அதன் விளைவுகள் என்னவாகும் என்று முழுமையாக சொல்ல முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர்கள் விக்ரம் லேண்ட் பற்றி தெரிவிப்பது என்னவென்றால், அந்த லூனார் டெஸ்ட் விக்ரம் லாண்டரின் மீது படிந்தால் அதிலுள்ள கதிர்வீச்சுகள் விக்ரம் லேண்டர் உடன் கலந்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், அந்த லேண்டர் இயங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சோலார் பேனல், அந்த சோலார் பேனல் மீது இந்த தூசி படிவங்கள் படிந்தால் அது சூரியனிடமிருந்து எடுத்துக்கொள்ளும் ஆற்றலின் அளவை குறைத்துவிடும், ஆதலால் லேண்டர் செயலிழந்து போவதற்கு நிறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அங்கு இருக்கும் லூனார் டெஸ்டில் அதிக அளவில் கதிர்வீச்சுகள் இருப்பதால் எதிர்காலத்தில் அந்த இடத்திற்குச் செல்லும் லேண்டருக்கும் மனிதர்களுக்கும் பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தும் வைத்துப் பார்க்கும்பொழுது நிலவின் தென்துருவத்தில் உள்ள லூனார் டெஸ்ட், கதிர்வீச்சுகள் மற்றும் பல, இவைகளால்தான் விக்ரம் லேண்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து, தரையில் இறங்கி இருக்கிறது என்று தெரியவருகிறது.
Click the logo to Subscribe:





Comments
Post a Comment