Skip to main content

Posts

ஆப்பிள் பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்.

நாளொன்றுக்கு ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனென்றால் ஆப்பிள் பழங்களில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால் அவற்றை தினமும் உண்டு வந்தால் நம்முடைய உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் வருவதைத் தடுப்பதற்கு ஆப்பிளில் நிறைய சத்துக்கள் இருப்பதால் ஆப்பிளை சாப்பிட்டால் நோய் வருவதை தடுக்கலாம். அதற்குதான் நோயாளிகளை பார்க்கும் போது ஆப்பிளை வாங்கி கொண்டு போங்கள் என்று அனைவரும் சொல்கின்றனர். ஆப்பிளில் வைட்டமின் சி உள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்கள் ஆப்பிள் பழத்தில் இருப்பதால் அதனை ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என்று தொடர்ந்து உண்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. ஆப்பிளில் எலாஸ்டின் மற்றும் கொலாஜன் இருக்கிறது, அவை நம்முடைய சருமத்தை மிகவும் பொலிவாகவும் மற்றும் இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது ஆப்பிளில் இருக்கும் அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் இருக்கும் செல்கள் அழிவதைத் அடுத்து முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறத...
Recent posts

கீழடி அகழாய்வு - வைகை நதிக்கரைகளில் சங்ககால மக்களின் நகர நாகரிகம்.

மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம், கீழடியில் உள்ள வைகை நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் நகர நாகரிகம். அதனைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம். கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த தகவலின்படி நம்முடைய தமிழ்மொழி கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது, கிமு 6 ஆம் நூற்றாண்டு என்றால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இருந்து 2600 ஆண்டுகள் பழமையானது. அந்தக் காலகட்டத்திலேயே நம்முடைய தமிழ் மக்கள் எழுத்தாணி வைத்துக்கொண்டு எழுதவும் மற்றும் படிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதனை இந்த அகழாய்வு வெளிப்படுத்துகிறது. கீழடி அகழாய்வு கிடைத்த சில பொருள்கள் என்னவென்றால் 1.) அக்கால மக்கள் பல பானைகளை செய்து அந்தப் பானைகளின் மேல் தன்னுடைய பெயரையும் எழுதி வைத்துள்ளனர் 2.) மண்களால் செய்யப்பட்ட பல பொருள்கள் உள்ளன 3.) விவசாயம் செய்வதற்கும் மற்றும் தனது சொந்த தேவைகளுக்கும் அக்கால மக்கள் கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளனர், விலங்குகளின் எலும்புகள் பல கிடைத்திருக்கின்றது, குறிப்பாக ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தும் காளை மாட்டின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றது. 4...

உணவு உண்ணும்பொழுது தண்ணீரை இவ்வாறு குடிப்பதே உடலுக்கு நல்லது!

"நீரின்றி அமையாது உலகு" மனிதர்கள் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உணவு அருந்தும் போது எப்படி குடிக்க வேண்டும், எவ்வாறு குடித்தால் உடலுக்கு நல்லது என்று இங்கு பார்ப்போம். பொதுவாக தண்ணீரை சொம்பில் வாய்வைத்து குடிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் வாய் வைத்து குடிக்கும் பொழுது தான் தண்ணீர் நம் வாயில் இருக்கும் எச்சிலுடன் கலந்து கொண்டு வயிற்றுக்கு செல்லும், எச்சில் என்பது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, ஆதலால் தண்ணீர் குடிக்கும்போது வாய் வைத்துக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எண்ணை கலக்காத உணவுகளை சாப்பிட்ட பின் நாம் Hot water, Cold water and Normal water  ஆகிய அனைத்தையும் அருந்தலாம் இதனால் வயிற்றுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வராது, அதுவே எண்ணை கலந்த உணவுகளை உண்ட பின்பு கண்டிப்பாக Hot water குடிப்பது உடலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லதாகும், ஏனென்றால், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது ஆட்(Hot) வாட்டருடன் முழுமையாக கலந்து கொள்ளும், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானத...

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில உயிரினங்களைப் பற்றி பார்ப்போம்!

ஆச்சரியமூட்டும் சில உயிரினங்கள்: கோலியாத் தவளை: கோலியாத் தவளை பொதுவாக மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது, இது மொத்தம் 35 சென்டிமீட்டர் நீளம் கொண்டது மற்றும் 3 கிலோ எடையும் கொண்டது, உலகிலேயே மிகப் பெரிய தவளையும் இதுதான், ஒரு சிறிய கைக்குழந்தை அளவிற்கு பெரியதாக இருக்கும், அதுமட்டுமல்லாமல் இதனால் ஒரே தாவலில் பத்து அடி வரையும் செல்லமுடியும் மற்றும் இதனுடைய உணவு சாதாரண தவளை உண்ணும் சிறிய பூச்சிகள் கிடையாது, இது சிறிய பாம்புகள், பறவைகள், எலிகள் போன்றவற்றை உன்னும், அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் இருப்பவர்கள் இந்த தவளையை விரும்பியும் உண்பார்கள், ஆதலால் தவளையின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடல் ஆமை: உலகிலேயே மிகப்பெரிய கடல் ஆமை இதுதான், இது ஒரு மனிதனின் அளவிற்கு பெரியதாக இருக்கும், அது மட்டுமல்லாமல் மற்ற ஆமைகளுக்கு இருக்கும் ஓடுகள் போல் இல்லாமல் இதனுடைய ஓடுகள் கடினமாக இருக்காது, எலாஸ்டிக் போன்று இருக்கும். அது மட்டுமல்லாமல் மற்ற ஆமைகளின் ஓட்டை விட இந்த ஆமைக்கு இருக்கும் ஓடு மிகவும் பாதுகாப்பானதாம், இதனுடைய நீளம் மொத்தம் 2.4 மீட்டர் இருக்குமாம், மற்றும் இதனுடைய இடை...

ISRO வின் அடுத்தடுத்த புதிய Projects என்னவென்று தெரியுமா!

ISRO வின் அடுத்தடுத்த புதிய Projects; 1.) இஸ்ரோவின் அடுத்த Mission ஆதித்யா L1 என்னும் சேட்டிலைட், அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு பூமியில் இருந்து சூரியனை பற்றி ஆராய்வதற்காக அனுப்ப உள்ளது, எதற்காக அனுப்ப உள்ளது என்றால் சூரியனை சுற்றியுள்ள கரோனாவை ஆராய்வதற்காக அனுப்ப உள்ளது, கரோனா என்பது ஒரு அலை போல் சூரியனை சுற்றிலும் இருக்கும், அந்த கரோனாவில் சூரியனின் ஒருசில பகுதிகளில் இருக்கும் வெப்பத்தை விட அந்த காரோனா இருக்கும் இடத்தில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும், அது ஏன் அதிகமாக இருக்கிறது என்று ஆராய்வதற்காக ஆதித்யா L1 அடுத்த ஆண்டு இஸ்ரோவால் அனுப்ப உள்ளது. 2.) இரண்டாவது Mission என்னவென்றால் ககன்யான் , இந்த ககன்யானை குறித்து இந்திய நாட்டின் பிரைம் மினிஸ்டர் ஒரு மேடையிலும் தெரிவித்துள்ளார், இந்த காகன்யான் மிஷன் என்னவென்றால் இந்தியாவிலிருந்து ISRO  3 Astronautsகளை விண்வெளிக்கு அனுப்ப போகிறது, ககன்யான் உடன் இந்த 3 மனிதர்களும் உலகத்தை சுற்றி மொத்தம் 7 நாட்கள் ஆராய்ந்த பிறகு மீண்டும் விண்வெளியிலிருந்து பூமிக்கு வருவார்கள், இந்த mission 2022 ஆம் ஆண்டு நடக்கலாம் என்று இஸ்ர...

விக்ரம் லேண்டர் செயலிழக்க காரணம் இதுதான், விலகியது மர்மம்.

விக்ரம் லேண்டர் தற்போது தொடர்பை இழந்து நிலவில் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது ஏன் தொடர்பை இழந்தது என்று ஐரோபன் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜன்ஸி , தற்போது ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. விக்ரம் லேண்டர், தொடர்பை இழந்ததற்கு என்ன காரணம் என்று இப்பதவியில் தெளிவாக பார்ப்போம் வாருங்கள். இந்தியா , விக்ரம் லேண்டரை தற்போது நிலவின் தென்துருவத்தில் இறக்கியது போல், ஐரோப்பான் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சியும் 2018 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஒரு லேண்டர் இறக்குவதற்காக திட்டமிட்டனர், ஆனால் பணப்பற்றாக்குறையால் அந்த முடிவை கைவிட்டது ஐரோபேன் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சி. இந்த நிலையில் அவர்கள் தற்போது கனடா மற்றும் ஜப்பான் ஸ்பேஸ் ஏஜன்ஸியுடன் சேர்ந்து அந்த முயற்சியை மீண்டும் தொடர்கின்றனர், அதற்காக அவர்கள் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ந்தபோது சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு லேண்டரை நிறைவில் தென் துருவத்தில் தரை இறக்க வேண்டுமென்றால், நாம் என்னென்ன தடைகளை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவினில் ஐரோபன் ஸ்பேஸ் ஏஜன்ஸி, விக்ரம் ல...

சந்திரயான் 2 லேண்டரை பற்றி இன்று வெளிவந்த தகவல்கள்.

நிலவை காண்பித்து சோறூட்டிய காலம்போய் நிலவில் நாமும் கால்பதிக்கும் காலம் வந்துவிட்டது. சந்திரயான் 2 வில் இருக்கும் முக்கிய பங்கான லேண்டர் , சரியாக தரையிறங்கவில்லை என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான், அதனை ஒரு பேராஷூட் வலியாக தரையிறக்கி இருந்தால் சரியாக அமைத்திருக்கும் என்று பலரும் நினைத்து வந்திருப்பீர்கள். லேண்டர் நிலவைச் சென்றடைவதற்கு முன் 2.1 கிலோ மீட்டருக்கு முன்பே தனது சிக்னலை இழந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும், அதுமட்டுமல்லாமல் அந்த லேண்டர் 2.1 கிலோ மீட்டரிலிருந்து கீழே தாறுமாறாக விழுந்திருக்கும் என்று அனைவரும் நினைத்திருப்பீர்கள், ஏனென்றால் 2.1 கிலோ மீட்டர் என்பது மிகவும் தொலைவான தூரம். அவ்வளவு தூரத்திலிருந்து ஒரு பொருள் கீழே விழுந்தாள் அந்தப் பொருள் சுக்குநூறாகிவிடும் , இருந்தாலும் லேண்டர் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர், அது எப்படி சாத்தியம். முதலில் நாம் நிலவைப் பற்றி அறிந்து கொள்வோம், பூமியில் அதிக அளவில் காற்று இருக்கிறது, ஆனால் நிலவில் காற்று என்பது குறைந்த அளவில்தான் இருக்கிறது, சொல்லப்போனால் அங்கு காற்...