Skip to main content

ஆப்பிள் பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்.

நாளொன்றுக்கு ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனென்றால் ஆப்பிள் பழங்களில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால் அவற்றை தினமும் உண்டு வந்தால் நம்முடைய உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் வருவதைத் தடுப்பதற்கு ஆப்பிளில் நிறைய சத்துக்கள் இருப்பதால் ஆப்பிளை சாப்பிட்டால் நோய் வருவதை தடுக்கலாம். அதற்குதான் நோயாளிகளை பார்க்கும் போது ஆப்பிளை வாங்கி கொண்டு போங்கள் என்று அனைவரும் சொல்கின்றனர்.

ஆப்பிளில் வைட்டமின் சி உள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்கள் ஆப்பிள் பழத்தில் இருப்பதால் அதனை ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என்று தொடர்ந்து உண்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

ஆப்பிளில் எலாஸ்டின் மற்றும் கொலாஜன் இருக்கிறது, அவை நம்முடைய சருமத்தை மிகவும் பொலிவாகவும் மற்றும் இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது ஆப்பிளில் இருக்கும் அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் இருக்கும் செல்கள் அழிவதைத் அடுத்து முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஆப்பிளையும் நாள்தோறும் மறக்காமல் உண்டு வந்தால் அவை நம்பர்களுக்கு மிகவும் நன்மை தரக் கூடியதாகும் வலுவிழந்த பற்களும் நன்கு வளர்ச்சி அடையும் மற்றும் பொலிவாக இருக்கும்.

ஒரு சில பேருக்கு ஆப்பிள் பழம் சாப்பிட மிகவும் பிடிக்காது அவ்வாறு உள்ளவர்கள் அந்த ஆப்பிளை பழச்சாறு குடிக்கலாம் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு ஆப்பிள் பழங்கள் சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது 1 ஆப்பிள் சாப்பிடுவது போதுமானது.

குறிப்பாக ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. சரி, இப்போது அந்த ஆப்பிளை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, தினமும் ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தை கொள்ளுங்களேன்..

Comments

Popular posts from this blog

ராஜராஜ சோழனின் பெருமைவாய்ந்த சிறப்புகள் மற்றும் வரலாறுகள்.

      **கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி,  நம் தமிழ் குடியாகும்** இப்படி தமிழின் பெருமைகளையும், தமிழ் மக்களின் பெருமைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கையும், கலையும், வீரமும் கல்வெட்டிலே பதிக்கப்பட்ட வேண்டியவை. பல ஆண்டுகள் கழித்தும் இந்த உலகமே கண்டு வியக்கும்மாறு, தாம் வாழ்ந்து வந்த அடையாளத்தையும் வீர செயல்களையும் விட்டுச்சென்ற மன்னன் ராஜராஜசோழன் . கிபி 957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும் , சேர நாட்டு வானவன் மகாதவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவர் நம் ராஜ ராஜ சோழன். தந்தை மறைவுக்கு பின் உத்தமசோழனின் 15 ஆண்டு ஆட்சிக்கு பின்பே ஜனநாயக முறைப்படி ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அதுவரை அருள்மொழி வர்மன் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர் மக்களால் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். தென்னிந்திய வரலாற்றிலேயே ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. கடற்படையை பல பிரிவுகளாக பயன்படுத்தி, பல நாடுகளையும் கைப்பற்றினார், அதுமட்டுமல்லாமல் யானைப்படையை முதன்முதலாக உருவாகிவரும் ராஜராஜ சோழன் தான். ...

கீழடி அகழாய்வு - வைகை நதிக்கரைகளில் சங்ககால மக்களின் நகர நாகரிகம்.

மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம், கீழடியில் உள்ள வைகை நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் நகர நாகரிகம். அதனைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம். கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த தகவலின்படி நம்முடைய தமிழ்மொழி கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது, கிமு 6 ஆம் நூற்றாண்டு என்றால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இருந்து 2600 ஆண்டுகள் பழமையானது. அந்தக் காலகட்டத்திலேயே நம்முடைய தமிழ் மக்கள் எழுத்தாணி வைத்துக்கொண்டு எழுதவும் மற்றும் படிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதனை இந்த அகழாய்வு வெளிப்படுத்துகிறது. கீழடி அகழாய்வு கிடைத்த சில பொருள்கள் என்னவென்றால் 1.) அக்கால மக்கள் பல பானைகளை செய்து அந்தப் பானைகளின் மேல் தன்னுடைய பெயரையும் எழுதி வைத்துள்ளனர் 2.) மண்களால் செய்யப்பட்ட பல பொருள்கள் உள்ளன 3.) விவசாயம் செய்வதற்கும் மற்றும் தனது சொந்த தேவைகளுக்கும் அக்கால மக்கள் கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளனர், விலங்குகளின் எலும்புகள் பல கிடைத்திருக்கின்றது, குறிப்பாக ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தும் காளை மாட்டின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றது. 4...

உணவு உண்ணும்பொழுது தண்ணீரை இவ்வாறு குடிப்பதே உடலுக்கு நல்லது!

"நீரின்றி அமையாது உலகு" மனிதர்கள் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உணவு அருந்தும் போது எப்படி குடிக்க வேண்டும், எவ்வாறு குடித்தால் உடலுக்கு நல்லது என்று இங்கு பார்ப்போம். பொதுவாக தண்ணீரை சொம்பில் வாய்வைத்து குடிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் வாய் வைத்து குடிக்கும் பொழுது தான் தண்ணீர் நம் வாயில் இருக்கும் எச்சிலுடன் கலந்து கொண்டு வயிற்றுக்கு செல்லும், எச்சில் என்பது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, ஆதலால் தண்ணீர் குடிக்கும்போது வாய் வைத்துக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எண்ணை கலக்காத உணவுகளை சாப்பிட்ட பின் நாம் Hot water, Cold water and Normal water  ஆகிய அனைத்தையும் அருந்தலாம் இதனால் வயிற்றுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வராது, அதுவே எண்ணை கலந்த உணவுகளை உண்ட பின்பு கண்டிப்பாக Hot water குடிப்பது உடலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லதாகும், ஏனென்றால், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது ஆட்(Hot) வாட்டருடன் முழுமையாக கலந்து கொள்ளும், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானத...