Skip to main content

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில உயிரினங்களைப் பற்றி பார்ப்போம்!

ஆச்சரியமூட்டும் சில உயிரினங்கள்:

கோலியாத் தவளை:

கோலியாத் தவளை பொதுவாக மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது, இது மொத்தம் 35 சென்டிமீட்டர் நீளம் கொண்டது மற்றும் 3 கிலோ எடையும் கொண்டது, உலகிலேயே மிகப் பெரிய தவளையும் இதுதான், ஒரு சிறிய கைக்குழந்தை அளவிற்கு பெரியதாக இருக்கும், அதுமட்டுமல்லாமல் இதனால் ஒரே தாவலில் பத்து அடி வரையும் செல்லமுடியும் மற்றும் இதனுடைய உணவு சாதாரண தவளை உண்ணும் சிறிய பூச்சிகள் கிடையாது, இது சிறிய பாம்புகள், பறவைகள், எலிகள் போன்றவற்றை உன்னும், அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் இருப்பவர்கள் இந்த தவளையை விரும்பியும் உண்பார்கள், ஆதலால் தவளையின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

கடல் ஆமை:

உலகிலேயே மிகப்பெரிய கடல் ஆமை இதுதான், இது ஒரு மனிதனின் அளவிற்கு பெரியதாக இருக்கும், அது மட்டுமல்லாமல் மற்ற ஆமைகளுக்கு இருக்கும் ஓடுகள் போல் இல்லாமல் இதனுடைய ஓடுகள் கடினமாக இருக்காது, எலாஸ்டிக் போன்று இருக்கும். அது மட்டுமல்லாமல் மற்ற ஆமைகளின் ஓட்டை விட இந்த ஆமைக்கு இருக்கும் ஓடு மிகவும் பாதுகாப்பானதாம், இதனுடைய நீளம் மொத்தம் 2.4 மீட்டர் இருக்குமாம், மற்றும் இதனுடைய இடை கிட்டத்தட்ட 1 டன் வரையிலும் இருக்கிறதாம், இந்த ஆமையால் நாளொன்றுக்கு 40 கிலோ மீட்டர் வரையிலும் கடலுக்குள் கடந்து செல்ல முடியும், இந்த ஆமை பொதுவாக கடலுக்குள்ளேயே தான் இருக்கும், முட்டை போடும் காலத்தில் மட்டும் தான் வெளியே வரும், அதுவும் நூற்றுக்கணக்கான முட்டைகளை ஒரே நேரத்தில் போடும்.

கடல் சூரியமீன் (sea sunfish);

உலகிலேயே மிகப்பெரிய மீன் என்னவென்றால் அது திமிங்கலம் தான், ஆனால் இந்த மீன் திமிங்கலத்தை விட பெரியது இல்லை என்றாலும் திமிங்கலத்தை விட கொஞ்சம் சிறியதாக இருக்கும், இதனுடைய மொத்த எடை கிட்டத்தட்ட 2.5 டன், அதுமட்டுமல்லாமல் இந்த மீனால் ஒரே நேரத்தில் 3 கோடிக்கும் அதிக முட்டைகளை இட முடியுமாம், இந்த மீன் பொதுவாக நாளொன்றுக்கு பாதி நாட்கள் தண்ணீருக்கு மேலே தான் இருக்குமாம்.

சிலந்தி நண்டு (Spider Crab);

அதுயேன் சிலந்தி நின்று என்று அழைக்கப்படுகிறது என்றால் சிலந்திக்கு இருக்கும் கால்கள் போல் மிகவும் நீளமாக இந்த நண்டுக்கு கால்கள் இருப்பதால் இதற்கு சிலந்தி நண்டு(Spider Crab) என்று பெயரை வைத்துள்ளனர், இதனுடைய கால்கள் மட்டும் அதிகபட்சம் 12 அடி நீலம் இருக்கும், அதுமட்டுமல்லாமல் இந்த நண்டு அதிகபட்சம் நூறு வருடங்கள் வரை உயிர் வாழ முடியும், இந்த நண்டு பொதுவாக ஜப்பானில் காணப்படுகிறது, அதுமட்டுமல்லாமல் ஜப்பான் மக்கள் இந்த நண்டை மிகவும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

Note: தகவலை பெற்றது Minutes Mystery Youtube சேனலில் இருந்து.

தகவல் பிடித்திருந்தால் என்னுடைய Blogger ரை Subscribe செய்து கொள்ளுங்கள், நண்பர்களுக்கு பகிருங்கள், நன்றி.
மீண்டும் சந்திப்போம்,..

Comments

Popular posts from this blog

ராஜராஜ சோழனின் பெருமைவாய்ந்த சிறப்புகள் மற்றும் வரலாறுகள்.

      **கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி,  நம் தமிழ் குடியாகும்** இப்படி தமிழின் பெருமைகளையும், தமிழ் மக்களின் பெருமைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கையும், கலையும், வீரமும் கல்வெட்டிலே பதிக்கப்பட்ட வேண்டியவை. பல ஆண்டுகள் கழித்தும் இந்த உலகமே கண்டு வியக்கும்மாறு, தாம் வாழ்ந்து வந்த அடையாளத்தையும் வீர செயல்களையும் விட்டுச்சென்ற மன்னன் ராஜராஜசோழன் . கிபி 957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும் , சேர நாட்டு வானவன் மகாதவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவர் நம் ராஜ ராஜ சோழன். தந்தை மறைவுக்கு பின் உத்தமசோழனின் 15 ஆண்டு ஆட்சிக்கு பின்பே ஜனநாயக முறைப்படி ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அதுவரை அருள்மொழி வர்மன் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர் மக்களால் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். தென்னிந்திய வரலாற்றிலேயே ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. கடற்படையை பல பிரிவுகளாக பயன்படுத்தி, பல நாடுகளையும் கைப்பற்றினார், அதுமட்டுமல்லாமல் யானைப்படையை முதன்முதலாக உருவாகிவரும் ராஜராஜ சோழன் தான். ...

கீழடி அகழாய்வு - வைகை நதிக்கரைகளில் சங்ககால மக்களின் நகர நாகரிகம்.

மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம், கீழடியில் உள்ள வைகை நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் நகர நாகரிகம். அதனைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம். கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த தகவலின்படி நம்முடைய தமிழ்மொழி கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது, கிமு 6 ஆம் நூற்றாண்டு என்றால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இருந்து 2600 ஆண்டுகள் பழமையானது. அந்தக் காலகட்டத்திலேயே நம்முடைய தமிழ் மக்கள் எழுத்தாணி வைத்துக்கொண்டு எழுதவும் மற்றும் படிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதனை இந்த அகழாய்வு வெளிப்படுத்துகிறது. கீழடி அகழாய்வு கிடைத்த சில பொருள்கள் என்னவென்றால் 1.) அக்கால மக்கள் பல பானைகளை செய்து அந்தப் பானைகளின் மேல் தன்னுடைய பெயரையும் எழுதி வைத்துள்ளனர் 2.) மண்களால் செய்யப்பட்ட பல பொருள்கள் உள்ளன 3.) விவசாயம் செய்வதற்கும் மற்றும் தனது சொந்த தேவைகளுக்கும் அக்கால மக்கள் கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளனர், விலங்குகளின் எலும்புகள் பல கிடைத்திருக்கின்றது, குறிப்பாக ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தும் காளை மாட்டின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றது. 4...

உணவு உண்ணும்பொழுது தண்ணீரை இவ்வாறு குடிப்பதே உடலுக்கு நல்லது!

"நீரின்றி அமையாது உலகு" மனிதர்கள் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உணவு அருந்தும் போது எப்படி குடிக்க வேண்டும், எவ்வாறு குடித்தால் உடலுக்கு நல்லது என்று இங்கு பார்ப்போம். பொதுவாக தண்ணீரை சொம்பில் வாய்வைத்து குடிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் வாய் வைத்து குடிக்கும் பொழுது தான் தண்ணீர் நம் வாயில் இருக்கும் எச்சிலுடன் கலந்து கொண்டு வயிற்றுக்கு செல்லும், எச்சில் என்பது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, ஆதலால் தண்ணீர் குடிக்கும்போது வாய் வைத்துக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எண்ணை கலக்காத உணவுகளை சாப்பிட்ட பின் நாம் Hot water, Cold water and Normal water  ஆகிய அனைத்தையும் அருந்தலாம் இதனால் வயிற்றுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வராது, அதுவே எண்ணை கலந்த உணவுகளை உண்ட பின்பு கண்டிப்பாக Hot water குடிப்பது உடலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லதாகும், ஏனென்றால், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது ஆட்(Hot) வாட்டருடன் முழுமையாக கலந்து கொள்ளும், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானத...